ஒரு பேர்ச்சில் இருந்து
இலங்கையில் சொத்துக்கள்
மற்றும் காணி விற்பனைத் துறையில் முன்னோடியாகத் திகழும் கம்பனி என்ற வகையில்
பிரைம் குரூப், நீங்கள் பல சிரமங்களுக்கு
மத்தியில் உழைத்து சம்பாதித்த பணத்திற்கு உகந்த மதிப்பை வழங்குவதற்காக இந்தத்
திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது. தன்னுடைய புதிய குடிமனையைக் கட்ட
விரும்புகின்ற ஒரு தனிநபரின் கரிசனைகள் பற்றி மிகக் கவனமாகக் கருத்தில் கொண்டவாறு,வத்தளையில்
உள்ள காணிகளுக்கு மத்தியில் எமது இந்த அமைவிடத்தை நாம் தெரிவு செய்தமையானது
சொத்தின் பெறுமதியை மேலும் அதிகப்படுத்துகிறது.
10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.
15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
20 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி