2025-03-20
முன்னொரு போதுமில்லாத வகையில் 10% ஆரம்ப கொடுப்பனவு மற்றும் 0.5% மாதாந்த கட்டணங்கள்
பெரும் கனவுகள், சிறு கொடுப்பனவுகள்
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை மாற்றியமைக்கும் புதிய அறிமுகமாக Prime Group இனால் PrimeMax எனும் புத்தாக்கமான வீட்டு உரிமையாண்மை மற்றும் முதலீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொத்து உரிமையாண்மையை எளிமைப்படுத்தி, நீண்ட கால சொத்து உருவாக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. PrimeMax இன் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு கொழும்பு Shangri-La ஹோட்டலில் மார்ச் 16ஆம் திகதி நடைபெற்றது. இதில், தொழிற்துறை முன்னோடிகள், நிதிசார் நிபுணர்கள் மற்றும் வீட்டு உரிமையாளராவதில் ஆர்வம் கொண்டவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ரியல் எஸ்டேட் பெறுமதி சேர்ப்பை பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் முதலீட்டாளர்கள் பல மூலோபாய வழிமுறைகளை நாடியிருந்த போதிலும், பல வருடகாலமாக வீடொன்றை கொள்வனவு செய்வோர், அதனைத் தாங்கிக் கொள்வது தொடர்பான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.
ஒப்பற்ற 10% ஆரம்பக் கொடுப்பனவு மற்றும் 0.5% எனும் மாதாந்த தவணைக் கட்டணம் ஆகியவற்றுடன், PrimeMax இனால் பிரவேசத்துக்கான தடைகள் நீக்கப்படுவதுடன், சொத்துக்களின் பெறுமதி சேர்ப்பு ஏற்படும் நிலையில் நிதிசார் நெகிழ்ச்சித் தன்மையை வழங்கி, குறைந்த ஆரம்ப கட்ட அர்ப்பணிப்பு மற்றும் நீண்ட கால நிதிசார் வருமதிகள் ஆகியவற்றை அறிமுகம் செய்து, சந்தையை மாற்றியமைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
இதனூடாக, இலங்கையின் மிகவும் இலகுவாக அணுகக்கூடிய மற்றும் மூலோபாய ரியல் எஸ்டேட் தீர்வாக PrimeMax அமைந்திருப்பதுடன், தமது முதலாவது இல்லத்தை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அல்லது தமது ரியல் எஸ்டேட் இருப்பை விரிவாக்கம் செய்து கொள்ள எதிர்பார்ப்போர் மற்றும் நீண்ட கால அடிப்படையில் பெறுமதி அதிகரிப்பை எதிர்பார்க்கும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களுக்கும் சிறந்த தீர்வாகவும் அமைந்திருக்கும்.
Prime Group இன் இணை-தவிசாளர் பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக
Prime Group, இலங்கையின் பல விருதுகளைப் பெற்ற மற்றும் நம்பிக்கைக்குரிய ரியல் எஸ்டேட் வர்த்தக நாமம், தனது எட்டாவது கிளையை கம்பஹா, இலக்கம் 06, மங்கள வீதியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் தனது நாடளாவிய பிரசன்னத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், ஒரு முக்கிய மைல்கல்லையும் எட்டியுள்ளது. நாட்டின் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றான கம்பஹாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சேவை மையம், நாடு முழுவதிலுமான Prime Group இன் பிரசன்னத்தை வலுப்படுத்துவதுடன், நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு ரியல் எஸ்டேட் தீர்வுகளை மேலும் அருகாமையில் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் காலை 8:30 மணி முதல் கம்பஹா கிளைக்கு வருகை தந்து, தங்களது அனைத்து ரியல் எஸ்டேட் தேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.மூலோபாய ரீதியாக மிகப் பொருத்தமான இடத்தில் அமைந்துள்ள கம்பஹா கிளை, நவீன மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, இலகுவான அணுகல், சௌகரியம் மற்றும் சிறந்த சேவை என்பவற்றை வழங்கும் Prime Group இன் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிப்பதுடன், நவீன ரியல் எஸ்டேட் துறையில் நாட்டின் உண்மையான முன்னோடியாக தனது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.Prime Group இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரன்தெனிய கருத்துத் தெரிவிக்கையில், “கம்பஹாவில் நமது பிரசன்னம் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, எமது ஆரம்ப காலத்திலிருந்து நிறுவனத்தின் முதலாவது காணித் திட்டம் அமைந்த இடமும் இதுவாகும். இங்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய கிளை ஒன்றை திறந்துள்ளமையினூடாக, குழுமத்தின் நீண்டகால வளர்ச்சி மூலோபாயத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பாதையை ஒட்டி மிகச்சிறந்த முறையில் அமைந்துள்ள கம்பஹா, மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு வணிக மற்றும் போக்குவரத்து மையமாக உருவெடுத்துள்ளது. இந்த முக்கியமான பிராந்தியத்தில் எங்களது பிரசன்னத்தை வலுப்படுத்துவதானது, நோக்கம் கொண்ட விரிவாக்கம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவை மற்றும் நாம் சேவை செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குவதில் Prime நிறுவனத்திற்குள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” என்றார்.கம்பஹாவில் தனது 30 ஆண்டுகாலப் பயணத்தில் Prime Group, மாவட்டத்தினுள் தனது பிரசன்னத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதுடன், நம்பகமான ரியல் எஸ்டேட் தீர்வுகளை தொடர்ச்சியாக வழங்கி, பிராந்தியத்திற்கான அடையாளமிக்க பல திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. 2025 டிசம்பரில் பிரைம்
மேலும் வாசிக்க
Gateway College has taken over ownership of the Regent Country Club in Malabe, in a landmark transaction that will pave the way for the establishment of a new state-of-the-art international school in one of the fastest-growing residential areas in the Greater Colombo region.Significantly, the transaction takes place at a special milestone in the history of both organisations, as Gateway and Prime Lands, having had humble beginnings three decades ago, celebrate their 30th anniversaries this year. The landmark collaboration marks another important chapter in the growth journeys of two organisations that have made a significant impact in their respective fields.The transaction follows a decision by the Prime Group to focus on several of its large-scale development projects while facilitating the establishment of a high-quality international school in an area where the Group has played a significant role in driving residential development.The picturesque 3.2 acre property is already equipped with a range of well-developed facilities, including a banquet hall, conference rooms, offices, swimming pool, gymnasium and other supporting infrastructure. These facilities will provide a strong foundation for the development of a modern educational environment designed to meet the needs of a growing community.Sandamini Perera, Co-Founder and Co-Chairperson of Prime Lands (Pvt) Ltd, said that Malabe and its surrounding areas have emerged as some of the fastest-growing regions in Sri Lanka.“Prime Lands, together with many other developers, has contributed significantly to the transformation of this area into a highly sought-after residential region for the upper-middle-class segment of Greater Colombo's urban population. We are delighted to see Gateway College establish its presence here, providing residents in Malabe and the surrounding areas with convenient access to an international school offering education of the highest quality,” she said.Dr. Harsha Alles, Chairman of the Gateway Group, expressed his appreciation to the Prime Group for facilitating the transaction and supporting the process through a phased approach that made the acquisition possible.“We are extremely grateful to the Prime Group for the manner in which they facilitated this entire process. The phased approach adopted by them enabled us to make this landmark transaction a reality,” Dr. Alles said.He added that the new school would further strengthen the Gateway Group's growing network of educational institutions, which includes Gateway Colleges in Rajagiriya, Kandy, Negombo, Dehiwala and Ratmalana, as well as Springfield Colleges in Kandy, Borella and Nugegoda.All Gateway and Springfield schools operate from spacious campuses equipped with modern facilities. In addition, students across the network benefit from shared specialised facilities, including the nine-acre sports ground in Seeduwa, a 50-metre swimming pool in Negombo and a football pitch in Ratmalana.“With our vision of Energize, Enlighten, Empower, Gateway will continue to strive towards providing a truly global education within a local setting,” Dr. Alles said. “Our objective is to create an environment in which young people are equipped with the knowledge, skills, confidence and values they need to thrive in an increasingly interconnected world.” Picture (From L to R): Ruminda Randeniya, CEO of Prime Group, Sandamini Perera, Co-Founder and CoChairperson of Prime Group, Dr. Harsha Alles, Chairman, Gateway Group and Mrs. Dinali Alles, Director, Gateway Group.
மேலும் வாசிக்க
களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு வசதியுடன் கூடிய (Gated) வதிவிடக் குடியிருப்பு மாதிரியான Kaloora வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டலை Prime Lands உத்தியோகபூர்வமாக நிறைவேற்றியுள்ளது. இது அந்நகரத்தின் நவீன வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைச் சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளக் கட்டுமானத்தின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. இந்நிகழ்வு, இலங்கையில் அதிவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையங்களில் ஒன்றாக களுத்துறை உருவெடுத்து வருவதை வெளிப்படுத்தியுள்ளது.Kaloora வீடமைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை Prime Group இன் கட்டுமானப் பிரிவான Prime Constructions Pvt Ltd பொறுப்பேற்று முன்னெடுத்து வருகின்றது. இது இக்கட்டுமானப் பணியின் ஒவ்வொரு கட்டத்திற்கும் மிகச்சிறந்த பொறியியல் மற்றும் திட்ட-வழங்கல் நிபுணத்துவத்தை கொண்டு சேர்க்கின்றது. தற்போது கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டமானது அதன் எதிர்கால வதிவாளர்களுக்காக, தனது சிறந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் உத்தியோகபூர்வப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.களுத்துறை நகரிலிருந்து ஐந்து நிமிடத் தொலைவிலும், நாகொடை வைத்தியசாலையிலிருந்து 800 மீற்றர் தூரத்திலும், தொடாங்கொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலிலிருந்து 15 நிமிடத் தொலைவிலும் அமைந்துள்ள Kaloora, பாடசாலைகள், சுப்பர் மார்க்கெட்டுகள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியத் தேவைகள் அனைத்தையும் மிக இலகுவாக அணுகக்கூடிய தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தினுள், 24 மணிநேரப் பாதுகாப்பு, நீச்சல் தடாகம், முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், சிறுவர் விளையாட்டிடம், உள்ளரங்க கிரிக்கெட் வசதி மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகியவற்றுடன் அன்றாட வாழ்க்கை முறை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது; இது கொழும்பு நகரின் அதிநவீன சொகுசு வாழ்க்கை முறையின் வசதிகளையும் கம்பீரத்தையும் மாறாமல் களுத்துறையில் வழங்குகின்றது.பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் நீண்டகால மதிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் குடும்பங்களுக்காக பிரத்தியேகமாகத் திட்டமிடப்பட்டுள்ள Kaloora, விசாலமான வீடுகள், சமகாலக் கட்டிடக்கலை மற்றும் சிந்தனைப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை முறை வசதிகள் ஆகியவற்றை ஒரு பாதுகாப்பான, அமைதியான சூழலில் மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கின்றது.Kaloora, பாதுகாப்பான அமைதியான சூழலுடன் மிக நேர்த்தியாக ஒன்றிணைகின்றது. அத்துடன், சமூக வாழ்வு அன்றாட சௌகரியங்களுடன் சீராக இணங்கிச் செல்கின்றது
மேலும் வாசிக்க
இலங்கையின் எதிர்காலம் மீதான இணையற்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், பிரைம் (Prime) மற்றும் மெல்வா (Melwa) நிறுவனங்கள் போர்ட் சிட்டி கொழும்பின் (Port City Colombo) மெரினா பகுதியில் (Marina Area) தங்களது மூன்றாவது மற்றும் அதிக தேவையுள்ள காணித் துண்டுகளில் ஒன்றை வாங்கியதன் மூலம், போர்ட் சிட்டியின் மிகப்பெரிய சொத்து முதலீட்டாளர் என்ற தங்களது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளன. காணி இலக்கம் 1-02-03 இன் கீழ் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சமீபத்திய கொள்வனவானது, அவர்களின் மொத்த காணி உரிமையை சுமார் 16 ஏக்கராக உயர்த்தியுள்ளதுடன், போர்ட் சிட்டிக்குள் அவர்களை மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக மாற்றியுள்ளது.புதிதாக வாங்கப்பட்ட இந்த காணித் துண்டானது சொகுசு குடியிருப்புகள், வணிக இடங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான கலப்பு மேம்பாட்டுத் திட்டமாக (mixed-use development) அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 150 மீற்றர் உயரம் மற்றும் 42 மாடிகளைக் கொண்ட கட்டிடங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ள இத்திட்டம், மெரினா பகுதியில் அமையவிருக்கும் மிக முக்கியமான எதிர்கால அபிவிருத்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இந்தக் கொள்முதல் குறித்து பிரைம் குழுமத்தின் (Prime Group) தலைவர் பிரேமலால் பிராமணகே கருத்துத் தெரிவிக்கையில்:"Prime Marina திட்டத்தின் மகத்தான வெற்றி, போர்ட் சிட்டி கொழும்பில் எங்களது முதலீட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையை எங்களுக்கு அளித்துள்ளது. போர்ட் சிட்டியின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலீட்டாளராக மாறுவது ஒரு முக்கிய மைல்கல்லாகும், இது இலங்கையின் எதிர்காலம் மீதான எங்களது நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நாட்டின் உண்மையான திறனை வெளிப்படுத்தும் தனித்துவமான திட்டங்கள் மூலம் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை உலகிற்கு கொண்டு செல்வதே எங்களது நோக்கமாகும்."போர்ட் சிட்டி கொழும்பில் இப்போது மூன்று மூலோபாய கொள்முதல்களை உறுதி செய்துள்ளதன் மூலம், பிரைம் மற்றும் மெல்வா நிறுவனங்கள் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையின் மாற்றத்திற்கு தொடர்ந்து தலைமை தாங்குவதுடன், உலகளாவிய சொத்து முதலீட்டிற்கான முதன்மை இடமாக இலங்கையை நிலைநிறுத்த உதவுகின்றன.உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோரின் முன்னோடியில்லாத நம்பிக்கையை வெளிப்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த அறிமுகம் மற்றும் சாதனை அளவிலான விற்பனையால் வகைப்படுத்தப்பட்ட 'Prime Marina' இன் அசாதாரண வெற்றியைத் தொடர்ந்து, பிரைம் மற்றும் மெல்வா நிறுவனங்கள் போர்ட் சிட்டி கொழும்பின் பிரத்தியேகமான கடற்கரை பகுதியில் மற்றுமொரு மூலோபாய காணித் துண்டை வாங்கியதன் மூலம் தங்களது வணிக எல்லையை வேகமாக விரிவுபடுத்தியுள்ளன. இந்த தீர்க்கமான நடவடிக்கை ஒரு தைரியமான தொலைநோக்கு பார்வையை உறுதிப்படுத்துகிறது: அதாவது, இந்த தீவில் புதிய மெரினா வாழ்க்கை முறை (marina living) உருவாகும் வேளையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் போன்ற உலகளாவிய நாடுகளுக்கு இணையாக இலங்கையை நிலைநிறுத்துவதாகும்.
மேலும் வாசிக்க
Prime Melwa Port City (Pvt) Ltd, ககாழும்பு துலைமுக நகரில் கபரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த marina living அனுபவத்திற்கான கட்டுைானப் பணிகலள அதிகாரப்பூர்வைாக ஆரம்பித்துள்ளது. இது இப்பிராந்தியத்தின் மிக உயரிய கடல் முகப்பு வதிவிடத் திட்டங்கள் ஒன்றின் அபிவிருத்தியில் ஒரு முக்கிய லைல்கல்லாகக் கருதப்படுகிைது. ஆசியாவின் உலகளாவிய Marina Front கட்டடக்கலல லைல்கல் என அலடயாளப்படுத்தப்படும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டைானது, கதற்காசியாவில் ஆடம்பர நீர்முகப்பு வாழ்வியல் அனுபவத்லத ைறுவலரயலை கெய்து, உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில் இலங்லகயின் நிலலலய உயர்த்தவுள்ளது. எைது துணிச்ெலான கதாலலயநாக்குப் பார்லவலய உயிர்ப்பிக்கும் ஒரு தீர்க்கைான லைல்கல்லாக, உலகளாவிய ஊக்கத்தால் ஈர்க்கப்பட்டு உருவாகும் இந்த வதிவிடத் திட்டத்தின் உத்தியயாகபூர்வ ஆரம்பத்லத அறிவிப்பதில் நாம் கபருமிதம் ககாள்கியைாம். ககாழும்பு துலைமுக நகரின் மிகச் சிைந்த, ைதிப்புமிக்கயதார் பகுதியில் அலையவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டைானது, ஒப்பற்ை marina-front, நீர்முகப்பு ைற்றும் கடல் முகப்பு வாழ்க்லக முலைலய ஒயர இடத்தில் அனுபவிப்பதற்கான ஒரு அரிதான வாய்ப்லப வழங்குகிைது. உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில், ஒரு திட்டத்தின் ைதிப்பு எப்யபாதும் மூன்று நிலலயான ககாள்லககளின் அடிப்பலடயில் தீர்ைானிக்கப்படுகிைது. அலவ அலைவிடம், கட்டடக்கலல வடிவலைப்பு ைற்றும் அதலன உருவாக்கும் நிறுவனம் ஆகியலவயாகும். ககாழும்பின் தனித்துவைான marina ைற்றும் இந்தியப் கபருங்கடல் ஆகியவற்லை யநாக்கியவாறு அலையவுள்ள இத்திட்டைானது, கண்கவர் பரந்த காட்சிகலளயும், உறுதியாக அதிகரிக்கும் ைதிப்பீட்டு வளர்ச்சிலயயும், ெர்வயதெ தரத்திற்கு ஏற்ப வடிவலைக்கப்பட்ட ஒப்பற்ை வாழ்க்லக முலை அனுபவத்லதயும் வழங்கவுள்ளது. கதற்காசியாவின் மிகப் கபறுைதியான ைற்றும் ெர்வயதெ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எதிர்கால நகரைான ககாழும்பு துலைமுக நகருக்குள் அலைந்துள்ள Prime Melwa Port City, தலடயற்ை கபருங்கடல் எல்லலகலளக் ககாண்ட ஒரு தனித்துவைான marina-front அலைவிடத்லதக் ககாண்டு விளங்குவதுடன், ஒரு அரிய நீர்முகப்பு வதிவிட முகவரிலய உருவாக்குகிைது. இந்த விதிவிலக்கான அலைவிடயை இத்திட்டத்லத ஒரு உண்லையான தனித்துவமிக்கயதார் அலடயாளைாக உயர்த்துகிைது. இத்திட்டத்தின் வடிவலைப்யப, இந்த வளர்ச்சிலய ஒரு சிைப்பான கட்டடக்கலலப் பலடப்பாக உயர்த்துகிைது. ெர்வயதெ அளவில் புகழ்கபற்ை சிங்கப்பூரின் P&T Singapore கட்டடக்கலல நிறுவனத்தினால் சிைப்பாக வடிவலைக்கப்பட்டுள்ள இத்திட்டம், இப்பிராந்தியத்தில் இதுவலர கண்டிராத அளவிலான அதிநவீனத் தன்லை, யநர்த்தி ைற்றும் தூய்லையான கடல் முகப்பு வாழ்க்லக முலைலய அறிமுகப்படுத்துகிைது. காலத்தால் அழியாத கட்டடக்கலல உன்னதம், ெைகால ஆடம்பரம் ைற்றும் உலகத்தரம் வாய்ந்த தரநிலலகளுக்கான எவ்வித ெைரெமுைற்ை அர்ப்பணிப்பு ஆகியவற்லைத் பிரதிபலிக்கும் வலகயில், இதன் ஒவ்கவாரு அங்கமும் மிக துல்லியைாக வடிவலைக்கப்பட்டுள்ளது இத்திட்டத்லத உருவாக்கும் நிறுவனம், பலம், நம்பிக்லக ைற்றும் பாரம்பரியப் கபருலை ஆகியவற்லைத் தன்னகத்தில் ககாண்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் யைலான சிைந்த யெலவயுடன், நவீன ரியல் எஸ்யடட் துலையில் இலங்லகயின் முன்னணி நிறுவனைாகத் திகழும் Prime Group, நாட்டின் மிக வலுவான ைற்றும் நம்பிக்லகக்குரிய நிறுவனங்களில் ஒன்ைான Melwa நிறுவனத்துடன் லகயகார்த்துள்ளது. இப்பங்காண்லையானது, இலங்லகயிலும் அதற்கு அப்பாலும் நவீன ரியல் எஸ்யடட் துலையின் அடுத்த கட்டத்லத புதிய பரிைாணத்தில் ைாற்றி அலைக்கவுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த ொதலன கதாடர்பில் Prime Group இன் இலண-தலலலை அதிகாரி ெந்தமினி கபயரரா கருத்துத் கதரிவிக்லகயில், “உலகளாவிய ரியல் எஸ்யடட் துலையில், அலைவிடம் என்பது எப்யபாதும் ஒரு திட்டத்தின் ைதிப்லபத் தீர்ைானிக்கும் முதன்லைக் காரணியாக இருந்து வருகிைது. அந்த வலகயில், ககாழும்பு துலைமுக நகரானது கதற்காசியாவின் மிகச் சிைப்பான, பிரம்ைாண்ட இலக்காக திகழ்கிைது. இத்தலகய துலைமுக நகருக்குள் நீங்கள் எந்தகவாரு பகுதியில் முதலீடு கெய்கிறீர்கள் என்பது மிக முக்கியைானது. அது இங்கிருந்துதான் ஆரம்பைாகிைது; ஏகனனில், இதன் Marina Zone என்பது இந்த முழுத் திட்டத்தினதும் மிக ைதிப்புமிக்க, அதிக யதலவயுள்ள, அதியவகைாக கொத்து ைதிப்பு உயரக்கூடிய ைற்றும் மிகவும் அரிய வதிவிட முகவரிலயப் பிரதிபலிக்கிைது. எைது இந்த உயரிய திட்டைானது, ைரினா முகப்பு, நீர்முகப்பு ைற்றும் இந்தியப் கபருங்கடல் ஆகிய மூன்லையும் யநரடியாக யநாக்கியவாறு அலையவுள்ள ஒயரகயாரு குடியிருப்புத் திட்டைாகும். இது உயர்தர வதிவிட வாழ்க்லகத் தரத்லதயும், என்றும் அழியாத முதலீட்டு ைதிப்லபயும் ஒன்றிலணக்கும் ஒரு உண்லையான பிரத்தியயக வாழ்க்லக முலை ைற்றும் முதலீட்டு வாய்ப்லப உங்களுக்கு வழங்குகிைது.” என்ைார். விற்பலனகள் தற்யபாது அதிகாரபூர்வைாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கதற்காசியாவின் மிக உயரிய யதலவயுள்ள ைற்றும் ைதிப்புமிக்க வதிவிட முகவரிகளில் ஒன்றில் தங்களது குடியிருப்புகலள உறுதி கெய்துககாள்ளுைாறு ககாள்வனவு கெய்ய ஆர்வமுள்ள வாடிக்லகயாளர்கலளயும், முதலீட்டாளர்கலளயும் Prime Melwa Port City அலழப்பு விடுக்கின்ைது. இத்திட்டைானது, இலங்லகயின் வளர்ந்து வரும் கொத்துச் ெந்லதத் துலையின் மீது முதலீட்டாளர்கள் ககாண்டுள்ள வலுவான நம்பிக்லகலய கவளிப்படுத்துவதுடன், இலங்லக ரியல் எஸ்யடட் துலைலய உலகளாவிய ரீதியில் ககாண்டு கெல்லும் Prime Group நிறுவனத்தின் கதாலலயநாக்குப் பார்லவலய யைலும் வலுப்படுத்துகிைது.
மேலும் வாசிக்க
பிரைம் மெல்வா போர்ட் சிட்டி (பிரைவேட்) லிமிடெட் [Prime Melwa Port City (Pvt) Ltd], 2026 மே 12 அன்று CHEC போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் [CHEC Port City Colombo (Pvt) Limited] நிறுவனத்துடன் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் (SPA) அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளது. இது கொழும்பு போர்ட் சிட்டி (Port City Colombo) வளாகத்தில் அமையவுள்ள மிக மதிப்புமிக்க மரினா மற்றும் கரையோர அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றை நனவாக்குவதில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.கொழும்பு போர்ட் சிட்டிக்குள் இஞ்சியிருக்கும் ஒரேயொரு மரினா மற்றும் கரையோர குடியிருப்பு அபிவிருத்தித் திட்டமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இத்திட்டம், இப்பிராந்தியம் இதுவரை கண்டிராத ஒரு அசாதாரண வாழ்க்கை முறை அனுபவத்தை வழங்கத் தயாராக உள்ளது. சின்னச் சின்ன அடையாளமாக விளங்கும் மரினா மற்றும் இந்தியப் பெருங்கடலை நோக்கியுள்ள இந்த அபிவிருத்தித் திட்டம், அதன் தனித்துவமான வடிவமைப்பு, மூச்சடைக்கக்கூடிய காட்சிகள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஒப்பிடமுடியாத பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றின் மூலம் தெற்காசியாவின் சொகுசு கரையோர வாழ்க்கை முறையை மறுவரையறை செய்யும் ஒரு கட்டடக்கலை மாஸ்டர்பீஸ் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது.உலகின் மிகவும் லட்சியமான மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற மாற்று முன்முயற்சிகளில் ஒன்றின் கீழ் அமைந்துள்ள இத்திட்டம், கொழும்பின் வளர்ந்து வரும் வானலையில் (skyline) ஒரு அடையாளச் சின்னமாகவும், உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த சொகுசு அசையாச் சொத்து சந்தைக்கான இலக்காக இலங்கை உருவெடுப்பதன் அடையாளமாகவும் மாறவுள்ளது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுமுயற்சியானது இலங்கையின் மிகவும் செல்வாக்குமிக்க இரு பெருநிறுவனங்களான பிரைம் குரூப் (Prime Group) மற்றும் மெல்வா (Melwa) ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இது ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த மரினா-பிரண்ட் இலக்கை உருவாக்குவதற்காக பல தசாப்த கால சந்தை தலைமைத்துவம், மூலோபாய தொலைநோக்கு பார்வை மற்றும் நிரூபிக்கப்பட்ட சிறப்பை ஒருங்கிணைக்கிறது.இது ஒரு பிரீமியம் அசையாச் சொத்து வணிகம் என்பதைத் தாண்டி, இலங்கையின் எதிர்காலம் மீதும், வளர்ந்து வரும் வணிகம், வாழ்க்கை முறை மற்றும் முதலீட்டு மையமாக கொழும்பு போர்ட் சிட்டி பெற்றுவரும் சர்வதேச முக்கியத்துவம் மீதும் வைக்கப்பட்டுள்ள ஒரு வலுவான நம்பிக்கையாகும். நீண்டகால பொருளாதார மதிப்பை உருவாக்கும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் நாட்டின் மீதான உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் இத்தகைய மாற்றியமைக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் அர்ப்பணிப்பை இது மேலும் நிரூபிக்கிறது.கொழும்பு போர்ட் சிட்டிக்குள் கிடைக்கக்கூடிய இறுதி மரினா-பிரண்ட் அபிவிருத்தி வாய்ப்புகளில் ஒன்றாக இந்த நிலப்பகுதி விளங்குவதால், இது விதிவிலக்கான மூலோபாய முக்கியத்துவத்தையும் நீண்டகால முதலீட்டு மதிப்பையும் கொண்டுள்ளது. இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணயத்திற்கான விசேட பொருளாதார வலயத்திற்குள் (Special Economic Zone) இத்திட்டம் அமைந்துள்ளதால், உலகத்தரம் வாய்ந்த கரையோர வாழ்க்கை முறையையும், ஆசியாவின் மிகச் சிறந்த வளர்ந்து வரும் இலக்குகளில் ஒன்றில் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பையும் தேடும் சர்வதேச முதலீட்டாளர்கள், வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் மற்றும் அதிக சொத்து மதிப்புமிக்க வாங்குபவர்களை இது ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வரலாற்று கூட்டாண்மை மூலம், பிரைம் லேண்ட்ஸ் மற்றும் மெல்வா ஆகிய நிறுவனங்கள் வெறும் மற்றுமொரு சொகுசு திட்டத்தை மட்டும் உருவாக்கவில்லை; மாறாக அவர்கள் இலங்கையின் லட்சியம், புதுமை மற்றும் உலக அரங்கில் நாட்டின் எழுச்சியைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான உலகளாவிய முகவரியை வடிவமைக்கிறார்கள்.
மேலும் வாசிக்க
Prime Lands (Pvt) Ltd. இன் முக்கிய மைல்கல் திட்டமான 'YOLO by Prime Lands', முதலீட்டுச் சபையின் (BOI) அங்கீகாரம் பெற்ற திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக, நகர்ப்புறக் கவர்ச்சியையும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் ஆற்றலையும் கொண்டுள்ள இத்திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் ஒரு முக்கிய செயற்திட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, 52.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீட்டு உடன்படிக்கையொன்று Prime Lands மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றுக்கிடையில் கையொப்பமிடப்பட்டுள்ளது. இது Prime Group இன் வலுவான நிதி நிலை, சிறந்த ஆளுமைத் தரநிலைகள் மற்றும் இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையை வலுப்படுத்துவதற்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.கிரிவத்தகோட, மாகோல பகுதியில் அமைந்துள்ள 'YOLO by Prime Lands' உயர்தர நகர்ப்புற வாழ்க்கை முறையை மறுவரையறை செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்னோடி குடியிருப்புத் திட்டமாகும். கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலிலிருந்து வெறும் 5 நிமிட பயணத் தூரத்தில் அமைந்துள்ள இத்திட்டம், கொழும்பிற்கு 30 நிமிடங்களுக்குள்ளும், கண்டி, குருநாகல், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதான நகரங்களுக்கு 1½ - 2 மணித்தியாலங்களுக்குள்ளும் இலகுவான போக்குவரத்துத் தொடர்புகளை வழங்குகின்றது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயமற்ற வலயத்தில் அமைந்துள்ள YOLO திட்டம், 13 ஏக்கர் நிலப்பரப்பில் 46 கட்டடங்களுடன் 476 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் BBQ மற்றும் உணவுண்ணும் வசதிகளுடன் கூடிய 2,000 சதுர அடி பரப்பளவிலான Rooftop Garden வசதியைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இத்திட்டமானது 2 மற்றும் 3 படுக்கையறைகளைக் கொண்ட பல்வேறுபட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளதுடன், 100,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் உயர்தர பொது வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் 3-வரிசைகளைக் கொண்ட Bowling alley, திரையரங்கு, Coffee shop, Co-working space, Business lounge, Karaoke club, நாணயங்கள் மூலம் இயங்கும் சலவை வசதி மற்றும் மினி சூப்பர்மார்க்கெட் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. மேலும், Pool bar உடனான நீச்சல் தடாகம், சகல வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் மற்றும் CrossFit உடற்பயிற்சி கூடம், Paddle court, விளையாட்டு கழகம், Jogging path மற்றும் கொண்டாட்ட மண்டபம் போன்ற நவீன வசதிகளையும் YOLO திட்டம் கொண்டுள்ளது.கட்டுமானப் பணிகள் தற்போது திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அனைத்து அலகுகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட 'YOLO by Prime Lands' திட்டமானது, நவீன மற்றும் எதிர்காலத்திற்கு உகந்த ஒரு கட்டடக்கலா அமைப்பைக் கொண்டுள்ளது. சமகால வடிவமைப்பினை புத்தாக்கக் கூறுகளுடன் தடையின்றி ஒன்றிணைப்பதன் ஊடாக, உயர்தர நகர்ப்புற வாழ்க்கை முறையை இது புதிய பரிமாணத்திற்கு இட்டுச் செல்கின்றது.கட்டடக்கலா மற்றும் வாழ்க்கை முறை சார் ஈர்ப்புகளுக்கு அப்பாற்பட்டு, 'YOLO by Prime Lands' திட்டமானது கட்டுமானம், சொத்து மேலாண்மை, பராமரிப்பு மற்றும் சேவைத் துறைகளில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்றது. வலுவான போக்குவரத்துத் தொடர்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் வளர்ந்து வரும் அசையாச் சொத்துத் துறையின் முக்கிய மையமாகத் திகழும் கிரிவத்தகோடையில் அமைந்துள்ள இத்திட்டம், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றது.இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் 35 மில்லியன் ரூபாய் முதல் ஆரம்பமாவதுடன், 1 சதவீத மாதாந்த தவணை மற்றும் 100 சதவீத வட்டியற்ற கொடுப்பனவுத் திட்டங்களையும் கொண்டுள்ளன. மூலதன அதிகரிப்பு மற்றும் வாடகை வருமான சாத்தியப்பாடுகளைக் கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், முதலீட்டாளர்கள் தமது முதலீட்டின் மீது 100 சதவீதம் வரை வருவாயைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. இலங்கையின் அசையாச் சொத்துத் துறையை வலுப்படுத்துவதிலும், நிலைபேறான அபிவிருத்தியை ஊக்குவிப்பதிலும் Prime Lands கொண்டுள்ள அர்ப்பணிப்பை YOLO திட்டம் பிரதிபலிக்கின்றது. இது முதலீடு மற்றும் நவீன வாழ்க்கை முறைக்கான ஒரு மையமாக இலங்கையின் நற்பெயரை உலகளவில் மேம்படுத்த வழிவகுக்கும்.**Prime Group பற்றி**Prime Group இலங்கையின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் 30 ஆண்டுகால நீண்டகாலப் பாரம்பரியத்தைக் கொண்ட, நாட்டின் மிகவும் தரவாய்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில், குடியிருப்பு, முதலீடு மற்றும் கலப்பு-பயன்பாட்டு (Mixed-use) துறைகளில் வணிகம் மற்றும் கலப்புப் பயன்பாட்டுத் துறைகளில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும், 10,000-க்கும் மேற்பட்ட நில அபிவிருத்திகளையும் வழங்கி, நவீன வாழ்க்கை மற்றும் பணிச் சூழல்களை இலங்கையினூடாக வடிவமைத்து வருகின்றது.ரியல் எஸ்டேட் துறைக்கு அப்பால், தேசக் கட்டமைப்பு, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் Prime Group உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. சமூக நலன், முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றைப் மேம்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருவதுடன், தனது வியாபார நோக்கங்களுக்கு அப்பால் சமூக மட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.Image CaptionsPrime Lands’ இன் YOLO வதிவிட அபிவிருத்தித் திட்டத்துக்கு, முதலீட்டு சபையின் அனுமதி அண்மையில் கிடைத்தது. இந்த சான்றளிப்பு நிகழ்வில், Prime Lands (Pvt) Ltd இன் நிதிப் பணிப்பாளர் அனுர பத்திரண, Prime Lands (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ருமிந்த ரந்ததெனிய, முதலீட்டு சபை அங்கத்தவர் சுஜீவ முதலிகே மற்றும் முதலீட்டு சபை அங்கத்தவர் கலாநிதி. ருவினி பெர்னாண்டோ ஆகியோர் காணப்படுகின்றனர்.
மேலும் வாசிக்க
Prime Group, இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் 30 வருட கால சிறப்பைக் கொண்டாடும் தருணத்தில், சமூக மற்றும் இளைஞர் அபிவிருத்திக்கான தனது அர்ப்பணிப்பை வெறும் கட்டுமானத் துறையில் மாத்திரம் மட்டுப்படுத்தாது அதற்கும் அப்பால் விஸ்தரித்துள்ளது. இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நிறுவனங்கள், பாரம்பரியங்கள் மற்றும் சமூகங்களில் முதலீடு செய்யும் விரிவான நோக்கத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பாடசாலை கிரிக்கெட் சமர்களுக்கான உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக இம்முறை Prime Group இணைந்துள்ளது. அதற்கமைய, றோயல் கல்லூரி மற்றும் பரி. தோமாவின் கல்லூரிக்கு இடையிலான 147 ஆவது Battle of the Blues மற்றும் ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரிக்கு இடையிலான 96 ஆவது Battle of the Maroons ஆகியவற்றுக்கு நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.சுமார் ஒன்றரை தசாப்த காலமாக இடம்பெற்று வரும் Battle of the Blues சமர், அதன் பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வருகிறது. விளையாட்டுக்கு அப்பால், றோயல் கல்லூரி மற்றும் பரி. தோமாவின் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளின் பல தலைமுறைகளை ஒன்றிணைக்கும் போட்டித்தன்மை, பெருமை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் சங்கமிப்பாக இது அமைந்துள்ளது. இந்த மரபுடன் உத்தியோகபூர்வ ரியல் எஸ்டேட் பங்காளராக Prime Group பெருமையுடன் கைகோர்த்துள்ளது. ஒரே மாதிரியான தொலைநோக்குச் சிந்தனை, சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு மற்றும் நிலைபேறான தாக்கத்தை ஏற்படுத்தும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்ட இரு தரப்பினருக்கும் இடையிலான ஓர் இயல்பான இணக்கப்பாடாக இந்தப் பங்காண்மை உடன்படிக்கை அமைகின்றது.இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாடசாலைக் கிரிக்கெட் சமரான 'Battle of the Blues' இளைஞர்களின் நற்பண்புகளை வடிவமைப்பதைப் போல, சமூகங்களில் வேரூன்றி, காலத்தால் அழியாத நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சென்று, ஒருமித்த உணர்வுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழல்களை Prime Group உம் உருவாக்கி வருகின்றது.1924 ஆம் ஆண்டில் ஆனந்த கல்லூரிக்கும் நாலந்த கல்லூரிக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட Battle of the Maroons விறுவிறுப்பான போட்டித் தொடர் என்பதுடன் நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, இப்போட்டித்தொடரானது இலங்கையின் மிகச்சிறந்த கிரிக்கெட் திறமைகளை உருவாக்குவதற்கான ஒரு தளமாக விளங்குவதுடன், உள்நாட்டு கழகங்கள் மற்றும் தேசிய அணியைப்
மேலும் வாசிக்க
அசையாச் சொத்துத் துறையில் நம்பிக்கை, முற்போக்கு மற்றும் சிறப்பான சேவை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, 30 ஆண்டுகால புரட்சிகரமான கண்டுபிடிப்புகளைக் கொண்டாடி வரும் இலங்கையின் அசையாச் சொத்துத் துறையின் மாபெரும் நிறுவனமான பிரைம் குரூப் (Prime Group), தனது 7 வது கிளையை இலக்கம் 270, பிரதான வீதி, களுத்துறை - தெற்கு என்ற முகவரியில் ஆரம்பித்து தனது வணிகப் பிணைப்பை மேலும் விரிவுபடுத்துகிறது.புதிய களுத்துறை கிளையானது மூலோபாய ரீதியாக மிக முக்கிய இடத்தில் அமைந்துள்ளதோடு, இப் பிராந்தியத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வசதியையும் அணுகலையும் வழங்கும் வகையில் நவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் பிரைம் குரூப் திட்டமிட்டுள்ள பல முன்முயற்சிகளில் இக் கிளையின் திறப்பும் ஒன்றாகும். மேலும், களுத்துறை கிளையின் திறப்பானது பிரைம் குரூப்பின் பிராந்திய மற்றும் சர்வதேச வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாகும்.பிரதான வீதிக்கு முகப்பாகவும், முக்கிய நகர்ப்புற வசதிகளை எளிதில் அணுகக்கூடிய வகையிலும் அமைந்துள்ள இப் புதிய கிளை, வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதுடன், தரம் மற்றும் புதுமைக்கான பிரைம் குரூப்பின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.இது குறித்து பிரைம் குரூப் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ருமின்த ரந்தெனிய விவரிக்கையில், "அசையாச் சொத்து மற்றும் வாழ்க்கை முறை தீர்வுகளில் முன்னோடிகளாக விளங்கும் பிரைம் குரூப்பின் களுத்துறை கிளையின் திறப்பானது, எங்களது நீண்டகால வளர்ச்சி மூலோபாயத்தின் திட்டமிட்ட ஒரு படியாகும். இந்த பிரத்யேக கிளை வாடிக்கையாளர்களுக்கான அணுகலையும் வசதியையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், ஒரு முக்கிய பிராந்திய இடத்தில் எங்களது இருப்பை வலுப்படுத்துகிறது. இது வணிக விரிவாக்கம், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதுமை மற்றும் சிறந்த சேவையில் புதிய基準களை அமைப்பதில் எங்களது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. எங்களது தனித்துவமான திட்டங்களை நவீன கிளையின் வசதிகள் மற்றும் செயல்பாட்டுத் திறனுடன் இணைத்து, இலங்கையில் சமகால வாழ்விடங்களையும் உயர் மதிப்புமிக்க முதலீட்டு வாய்ப்புகளையும் வடிவமைப்பதில் நம்பகமான பங்காளியாக பிரைம் குரூப்பின் பங்கை நாங்கள் மேலும் வலுப்படுத்துகிறோம்" என்றார்.எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வையுடன், நாடு தழுவிய ரீதியிலும் உலகளவிலும் அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்கவும், சொத்து மற்றும் வாழ்க்கை முறை புதுமைகளில் நாட்டின் நம்பகமான தலைவனாக தனது நிலையை வலுப்படுத்தவும், இலங்கையை உலகிற்கு கொண்டு செல்லும் ஒரு பெருமைமிக்க பெருநிறுவனமாக விளங்கவும் பிரைம் குரூப் தொடர்ந்து தைரியமான வாய்ப்புகளை நோக்கி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.பிரைம் குரூப் என்பது இலங்கையின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு 30 ஆண்டுகால பாரம்பரிய பங்களிப்பைக் கொண்ட, நாட்டின் மிகவும் புகழ்பெற்ற அசையாச் சொத்து குழுமங்களில் ஒன்றாகும். கடந்த மூன்று தசாப்தங்களாக, குடியிருப்பு, வணிக மற்றும் கலப்பு மேம்பாட்டுத் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட திட்டங்களை இக் குழுமம் வெற்றிகரமாக வழங்கி, இலங்கை முழுவதும் நவீன வாழ்க்கை மற்றும் வேலைச் சூழல்களை வடிவமைத்துள்ளது.அசையாச் சொத்து வணிகத்திற்கு அப்பாற்பட்டு, பிரைம் குரூப் தேசத்தை கட்டியெழுப்புதல், நிலைத்தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் வலுவான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. சமூக நல்வாழ்வு, முக்கிய உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் வணிக எல்லைகளைத் தாண்டி தனது சமூகப் பங்களிப்பை விரிவுபடுத்துகிறது.பிரைம் குரூப்புடன் தொடர்புகொள்ள 1322 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது www.primelands.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
மேலும் வாசிக்க
'டிட்வா' (Ditwah) சூறாவளியின் பின்னர், இலங்கை பொலிஸ் அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக அயராது உழைத்த அதேவேளையில், அவர்களின் சொந்தக் குடும்பங்கள் பலவும் கடுமையான இன்னல்களுக்கு முகம் கொடுத்தன. இந்த மறைமுகமான அர்ப்பணிப்பை அங்கீகரித்த பிரைம் குரூப் (Prime Group), பாதிக்கப்பட்ட பொலிஸ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அத்தியாவசிய கல்வி உபகரணங்களை வழங்குவதற்கும், அவர்கள் எதிர்கொண்ட சவால்களுக்கு மத்தியிலும் தங்களது கல்வியை தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்கும் ஒரு தேசிய அளவிலான முன்முயற்சியை ஆரம்பித்தது.'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது படிப்பை நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் மீண்டும் தொடங்குவதற்கு உதவும் வகையில், பிரைம் குரூப் அவர்களுக்கு அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை வழங்கியது. ஒரு பொறுப்புள்ள பெருநிறுவனமாக மேற்கொள்ளப்பட்ட இந்த முன்முயற்சியின் மூலம், இலங்கை முழுவதும் உள்ள 1,000 மாணவர்கள் 10 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும் வாசிக்கபிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.
Prime Lands Residencies PLC
Bhoomi Reality Holdings
Prime Group Dubai
Prime Lands Australia
Prime Premier
Prime Construction
