ஒரு பேர்ச்சில் இருந்து
நில்லம்பையை மையமாக கொண்டு அமைந்துள்ள "சடர்டே" காணி, அமைதி மற்றும் இயற்கை அழகின் இணையற்ற கலவையை உங்களுக்கு வழங்குகிறது.
மனம்கவரும் சுற்றுச்சூழலுடன் அமைந்திருக்கும் நில்லம்பை காணி, குளிர்ந்த காற்றுடன் புத்துணர்ச்சியூட்டும் காலநிலையைப் தன்வசம் கொண்டுள்ளது. பசுமையான மரம் செடி கொடிகளால் சூழப்பட்டுள்ள இக் காணி, மேலும் தேயிலைத் தோட்டங்கள், காடுகள், பைனஸ் காடுகள் மற்றும் பிரமிக்க வைக்கும் மலைத்தொடர்கள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..
பிரவேசிப்பதற்கு இலகுவான வழிகள் மற்றும் அமைதியான சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையை தேடுபவர்களுக்கு, நில்லம்பை காணி மிகவும் உகந்தது. முதலீடு மற்றும் ரிசார்ட் காட்டும் நோக்கங்களுக்காக இது மிகவும் பொருத்தமான காணியாகும்.
அழகான நிலப்பரப்புகளுடன் கூடிய "சடர்டே " காணியானது, எப்போதும் மனம் மயக்கும் காட்சிகளை உருவாக்குகிறது. நீங்கள் ரிசார்ட் கட்டுவதற்கான முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தாலும் அல்லது வீடு கட்ட காணி தேடினாலும், நில்லம்பை காணி உங்களுக்கு ஏற்ற காணியாகும்.
இந்த விதிவிலக்கான காணி அமைப்பின் இயற்கை அழகைத் தழுவி, சுற்றுப்புறத்தின் அமைதியை அனுபவித்து, புரட்சிகரமான கட்டணத் திட்டத்துடன் ஒவ்வொரு நாளையும் சனிக்கிழமை (விடுமுறை) போன்ற நாள் ஆக்குங்கள்.
10% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 40 மாதங்களுக்குள்.
15% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 12 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
25% முன்பணத்தை செலுத்துங்கள் மற்றும் மீதமுள்ள நிலுவைத் தொகையை 18 மாதங்களுக்குள் வட்டி இல்லாமல் செலுத்தலாம்.
20% முன்பணத்தை செலுத்துங்கள், மீதமுள்ள தொகையை 12 மாதங்களுக்குள் வட்டியின்றி செலுத்தலாம்.
பிரைம் குழுமத்திலிருந்து வங்கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்யலாம்.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
20 அடி அகல சாலை
30 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்து சொத்து தேவைப்பாடுகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்யத்தக்க புதுமையானதும் மதிப்பு மி