பிரைம் லேண்ட் - மரதன்கடவல நில சேகரிப்பு
அனுராதபுரம் எனும் வரலாற்று நகரில் அமைந்துள்ள, புதிய பிரைம் லேண்ட் நில திட்டம், இயற்கையோடு இணைந்த அமைதியான வாழ்வுக்கான சிறந்த இடமாகும்.
இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள்:
மரதன்கடவல நகர எல்லைக்குள்
வாழ்க்கைத் தரம்:
A9 வீதி அருகிலும், மரதன்கடவல ஏரியையும் அண்மித்த இந்த இடம், அமைதியான சூழலில், குடும்பங்களுக்கான செழிப்பு வாய்ப்புகளையும், தொடர்ச்சியான சமூகவாழ்வு என்பதை வழங்குகிறது.
சிற்றேடு
மின்சாரம்
குழாய் நீர்
18 மாதங்கள் வட்டி இல்லாத காலம்
15 அடி அகல சாலை
உங்களுக்கான சரியான நிலங்களை நாங்கள் பரிந்துரைசெய்வதோடு, உங்கள் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நிலத்தை கண்டறிய நாங்கள் உதவுகிறோம்!
பிரைம் குழுமம் இலங்கையின் முதன்மையான ஆதன கொடுக்கல் வாங்கல் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். இது துணை நிறுவனங்களின் சக்தி வாய்ந்த கூட்டத்திரட்டை கொண்டுள்ளது. ஒவ்வொரு சொத்து தேவையையும் பூர்த்தி செய்ய, புதுமையான மற்றும் மதிப்புமிக்க தீர்வுகளை நாங்கள் உருவாக்குகிறோம்.